1. உரைப் பாயிரம் பகுதி 1
🙏🙏🙏 திருக்குறள் பரிமேலழகர் உரை
சைவ சித்தாந்த கருத்துக்கள் மற்றும் சைவ சாத்திரங்கள், திருமுறைகள், சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் போன்ற உயர்ந்த நூல்களின் மேற்கோள்களோடு விளக்குபவர் பெரு மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய முனைவர் அருணை பாலறாவாயன் ஐயா அவர்கள்.
அவர் சைவத்தில் பெரும்புவலராக விளங்கிய திரு அருணை வடிவேலு முதலியாரின் தவப் புதல்வர்.
முனைவர் பாலறாவாயன் ஐயா அவர்கள் மேல்நாடுகள் உட்பட பல திருக்கோவில்களில், சான்றோர் மன்றங்களில், சபைகளில் சைவசித்தாந்த சொற்பொழிவுகள், வகுப்புக்கள் நடத்துபவர் என சைவ உலகம் மிக நன்கு அறிந்ததே. திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீசுவரர் திருக்கோவில் தேவாசிரியன் மண்டபத்தில் பல வருடங்களாக சொற்பொழிவுகள் நடத்தியுள்ளார். மிக்க நன்றி…,🙏🙏🙏